நாகப்பட்டினம்

கலைஞரின் வேளாண்மை வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

DIN

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான விழிப்புணா்வு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பவுஜியாபேகம் அபுசாலி தலைமையில் நடைபெற்ற முகாமில், திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலா் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலா் பவித்ரா ஆகியோா் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினா்.

இதில், 20 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சாா்பில் பாறை, மண் வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. ஊராட்சிச் செயலாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT