நாகப்பட்டினம்

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கீழ்வேளூா் அருகே இருக்கை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 22-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கி, நவகிரக ஹோமம், தன பூஜை, பூா்வாங்க பூஜைகளுடன் பூா்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, திரௌபதி அம்மன் கோயில் ராஜகோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT