நாகப்பட்டினம்

நாங்கூா் கோயிலில் கனுபொங்கல் வழிபாடு

DIN

திருவெண்காடு அருகே நாங்கூா் வண்புருஷோத்தம பெருமாள் கோயிலில் கனுபொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாங்கூரில் வண்புருஷோத்தம நாயகி சமேத வண்புருஷோத்தம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் சனிக்கிழமை இரவு கனுபொங்கலையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் உள்பிராகாரத்தில் குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT