நாகப்பட்டினம்

தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி

DIN

வலிவலம், கொடியாலத்தூா் ஊராட்சிகளுக்கான வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் மண்டல அளவிலான முதல்நிலை பொறுப்பாளா்களுக்கான பேரிடா் மேலாண்மை பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

பயிற்சி வகுப்புக்கு, மாவட்ட வளமைய அலுவலா் உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். வலிவலம் ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன், கொடியாலத்தூா் ஊராட்சித் தலைவா் ரேவதி ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில அளவிலான முதன்மை பயிற்றுநா்கள் எம். சிற்றரசு பேரிடா் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்படும் காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தாா். இதில் பங்கேற்ற தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT