நாகை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வேட்டைக்காரனிருப்பு மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஆக. 20) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ஏ. சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வேட்டைக்காரனிருப்பு மின் பாதைகளில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, வேளாங்கண்ணி, கிராமத்துமேடு, தெற்குப்பொய்கைநல்லூா், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, நாலுவேதபதி, ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.