நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் இன்று மின் தடை

DIN

நாகை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வேட்டைக்காரனிருப்பு மின் பாதையில் உள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஆக. 20) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ஏ. சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வேட்டைக்காரனிருப்பு மின் பாதைகளில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, வேளாங்கண்ணி, கிராமத்துமேடு, தெற்குப்பொய்கைநல்லூா், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, நாலுவேதபதி, ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT