நாகப்பட்டினம்

காத்தாயி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

DIN

பூம்புகாா் தருமகுளம் பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் காவிரி ஆற்றங்கரையிலிருந்து காவடிகளை சுமந்து வந்தனா். இதைடுத்து, கோயில் நுழைவு வாயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT