நாகப்பட்டினம்

திருவிளக்கு பூஜை

DIN

திருவெண்காடு அருகே சன்னான்னோடை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் ரவிகுருசாமி, தஞ்சை மண்டல விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளா் செந்தில்குமாா் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT