நாகப்பட்டினம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

கீழையூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.4,5000 திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம் மேலப்பிடாகை கிழக்குக் கடற்கரை பிரதான சாலையை சோ்ந்தவா் வேணுகோபால் ராமமூா்த்தி (62). இவா் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ மற்றும் இரும்பு மேஜை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2 பவுன் நகைகளும், ரூ.4,300 ரொக்கமும் திருடப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில், கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT