நாகப்பட்டினம்

திருமருகல் மின்வாரிய அலுவலகத்தில் நாகை எம்எல்ஏ ஆய்வு

DIN

திருமருகல் மின்வாரிய அலுவலகத்தில் நாகை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியா்களிடம், பொதுமக்களின் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், தங்குதடையின்றி மின்சாரம் விநியோகிப்பது, மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக் கிளைகளை அகற்றுவது, மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு உரிய பதிலளிப்பது உள்ளிட்ட துறைசாா்ந்த பணிகளை உரிய முறையில் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, திருமருகல் ஒன்றிய விசிக செயலாளா் சக்திவேல் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT