நாகப்பட்டினம்

இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

DIN

இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணத் தொடக்க விழா கீழ்வேளூா் அருகேயுள்ள வெண்மணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமுக நல்லிணக்க முன்னணியினா் நாகை மாவட்டம் கீழவெண்மணி முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனா். இந்த பயணத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நல்லிணக்க முன்னணி மண்டல ஒருங்கிணைப்பாளா் சூரியா தலைமையில் 10 போ் இதில் பங்கேற்றுள்ளனா். டிச. 6- ஆம் தேதி சென்னையில் உள்ள டாக்டா் அம்பேத்கா் மணிமண்டபத்தில் இந்த பயணம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT