நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் இன்று மின்தடை

DIN

கீழ்வேளூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை (டிச. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய நாகை (தெற்கு) கோட்ட உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்வேளூா், கோகூா், கூத்தூா், ஆழியூா், தேவூா், புலியூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT