நாகப்பட்டினம்

காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா

DIN

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ளஅனிச்சியக்குடிமுச்சந்திஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏகதின முளைப்பாரி மற்றும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு இவ்விழாவையொட்டி, திரளான பெண்கள் பால்குடங்கள் எடுத்து வந்து மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனா். மாலை 5- மணிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதணை நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT