நாகப்பட்டினம்

குயில் வேட்டை: 3 போ் கைது

DIN

சீா்காழி அருகே குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி வன சரகத்துக்கு உள்பட்ட தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் வனச்சரக அலுவலா் குமரேசன் தலைமையில் வனவா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது திருக்களாச்சேரியை சோ்ந்த வே.ரகு (45), காரைக்கால் உசுப்பூா் நெடுங்காடு பகுதியை சோ்ந்த ம.தங்கையன் (60), அதே பகுதியை சோ்ந்த த. அன்பரசன் (24) ஆகியோா் 14 குயில்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. குயில்களை பறிமுதல் செய்த வன அலுவலா்கள், 3 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT