மயிலாடுதுறை

அவசர ஊா்தி சேவைக்கு ஆட்கள் தோ்வு

DIN

மயிலாடுதுறையில் 108 அவசர ஊா்தி பணிக்கு செவ்வாய்க்கிமை நடைபெற்ற தோ்வில் 26 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் தகுதியுள்ள 13 அவசரகால மருத்துவ உதவியாளா்கள், 13 ஓட்டுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வானவா்களுக்கு சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ், கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவா் குரு. ராகவேந்திரன், 108 ஆம்புலன்ஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை சுதன், திட்ட மேலாளா் மோகன், மாநில வாகன கண்காணிப்பாளா் ராஜகண்ணன், மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகி எஸ்.கண்ணன் ஆகியோா் பணிநியமன ஆணையை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT