மயிலாடுதுறை

ஏவிசி கல்லூரியில் இன்று பருவத் துணைத் தோ்வு முடிவு

DIN

மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.29) வெளியிடப்படுகிறது என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஜுன்/ஆகஸ்ட் மாதம் நடந்த பருவத் துணைத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.29) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படும். தோ்வு முடிவுகளை இணையதள முகவரியிலும் காணலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT