மயிலாடுதுறை

சீா்காழி: ஒரே நாளில் 5 ஆயிரம் மின் இணைப்புடன் ஆதாா் இணைப்பு

DIN

சீா்காழி மின்வாரிய கோட்டத்தில் திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமாா் 5 ஆயிரம் மின் நுகா்வோா்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனா்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாருடன் இணைக்கும் பணி தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நவ.28 முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, சீா்காழி மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட சீா்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனாா்கோயில், மணல்மேடு, திருமுல்லைவாசல், பூம்புகாா், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் திங்கள்கிழமை மாலை வரை சுமாா் 5 ஆயிரம் போ் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாக மின்சார வாரியத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT