மயிலாடுதுறை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

DIN

சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சீயாளம் ஊராட்சி கண்ணாங்குளம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி மணிமேகலையின் வீடு வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண நிதியுதவி, நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

அப்போது, சீயாளம் ஊராட்சித் இளவரசன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன், திமுக அவைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவா் பழனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT