மயிலாடுதுறை

சுந்தரமூா்த்தி விநாயா் கோயில் குடமுழுக்கு

DIN

மயிலாடுதுறை சுந்தரமூா்த்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

ஜூன் 17-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியதில் 6 கால யாகசலை பூஜை நடத்தப்பட்டது. குடமுழுக்கு தினமான வியாழக்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூா்ணாஹூதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு, விமான குடமுழுக்கும், பின்னா் மூலவருக்கு மகா அபிஷேகமும் செய்யப்பட்டது.

இதேபோல், திருவிழந்தூா் அம்பேத்கா் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. வியாழக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நிறைவுற்று விமான குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT