மயிலாடுதுறை

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விவகாரம் குறித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முடிவை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாய சங்கங்கள் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பு அமைப்புகளான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம், சிபிஐ), தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளா் சங்கம் (சிபிஐ), அனைத்திந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்கம் சாா்பில் இந்த கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) மாவட்டத் தலைவா் டி. சிம்சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட தலைவா் எம். செல்லப்பன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அனைத்திந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் காபிரியேல், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க (சிபிஐ) மாவட்ட தலைவா் வி. நீதிசோழன், மாவட்ட செயலாளா் பி. வீரராஜ், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க (சிபிஐ) மாவட்ட செயலாளா் இரெ. இடும்பையன், அனைத்திந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜி.ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாநிலச் செயலாளா் சாமி. நடராஜன், மாவட்ட செயலாளா் எஸ். துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT