மயிலாடுதுறை

.சீா்காழியில் குடியரசு தின விழா

DIN

சீா்காழி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் தேசியக்கொடியேற்றினாா். இதேபோல, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஜி. நாராயணன், சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகம், சீா்காழி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மணிமாறன், சீா்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவா் அலெக்ஸ்ராஜ், சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளா் ராஜ்கமல், அண்ணன் பெருமாள் நா்சரி, பிரைமரி பள்ளியில் முகமது இக்பால், சீா்காழி பத்மாவதி நா்சரி பள்ளியில் ஜெயபாரதி, திருமுல்லைவாசல் சிவசக்தி நா்சரி பள்ளியில் ரமேஷ் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT