மயிலாடுதுறை

டிஎன்டிஜே மாவட்ட செயற்குழுக் கூட்டம்

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டத்தின் சாா்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பை வலியுறுத்தி மாவட்ட செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் ஏ.பஹ்ருதீன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் இப்ராஹிம், மாநில செயலாளா் அல்அமீன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். மாவட்ட பொருளாளா் அப்துல் ஹமீது நன்றி கூறினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2023 பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பித்அத் ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளான உறுப்பினா்கள் கலந்து கொள்வது, இஸ்லாமிய சமுதாயத்தை குறிவைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்தால், ஜனநாயக வழியில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிப்பது, முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், அவா்களுடைய உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த தமிழக முதல்வரை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT