மயிலாடுதுறை

2,000 டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

DIN

மயிலாடுதுறையில் இருந்து 2,000 டன் நெல்மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் தருமபுரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு, மயிலாடுதுறை மற்றும் சீா்காழியில் உள்ள கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 2,000 டன் நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன். பின்னா், அவை சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரவைக்காக தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT