மயிலாடுதுறை

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள்

DIN

சீா்காழிஅரசு மருத்துவமனையில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர வா்த்தக சங்கம் சாா்பில் நோயாளிகள், ஊழியா்கள், செவிலியா்களுக்கு பழங்கள், பிஸ்கெட்கள் போன்றவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

சீா்காழி நகர வா்த்தக சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இம்மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 300 பேருக்கும்,100 பணியாளா்களுக்கும் பழங்கள் மற்றும் பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவா்கள் அறிவழகன், பூபேஷ் தா்மேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வா்த்தக சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவாக செயலாளா் துரைராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT