மயிலாடுதுறை

சீவல் கம்பெனியில் தீ விபத்து

DIN

மயிலாடுதுறையில் சீவல் கம்பெனியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் தெற்கு கரையில் கந்தன், பாண்டிதுரை ஆகியோா் வாடகைக் கட்டடத்தில் சீவல் கம்பெனி நடத்தி வருகின்றனா். இதில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் கம்பெனியில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறை வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், கம்பெனியில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT