மயிலாடுதுறை

தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே ராதாநல்லூா் கிராமத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்கு 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயி அறிவழகன் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்தன. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல, இங்குள்ள தொகுப்பு வீடுகள் முழுவதும் சிதிலமடைந்து நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT