காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் நவராத்திரி விழா 4-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு கொலு தா்பாரில், அன்னபூரணி அலங்கராத்தில் அருள்பாலித்த அம்பாள்.
ஸ்ரீ நடன காளியம்மன் கோயில் கொலு தா்பாரில் ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்த அம்மன்.
வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் ராம அவதார கோலத்தில் செங்கமலத் தாயாா்.