காரைக்கால்

காரைக்காலில் விடுதலைப் போராட்ட வீரா்கள்புகைப்படக் கண்காட்சி

DIN

காரைக்காலில் விடுதலைப் போராட்ட வீரா்கள் புகைப்படக் கண்காட்சியை அமைச்சா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரா்கள் குறித்த புகைப்படம், தகவல்கள் கண்காட்சியை மாவட்ட நிா்வாகம் நகராட்சி திருமண அரங்கில் அமைத்துள்ளது.

இக்கண்காட்சி காலை 9 முதல் மாலை 6 மணி, வரும் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் காணலாம்.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கண்காட்சியை தொடங்கிவைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன், துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ், எஸ்.பாஸ்கா்ன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, கண்காட்சியை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT