காரைக்கால்

அக்.2-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

DIN

காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்காலில் அக். 2-ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டுமென காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் எம். ஆதா்ஷ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: அக். 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி நாளையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கடை, சாராயக்கடை, மதுபானக்கடை மற்றும் பாா்களுடன் கூடிய மதுபானக் கடைகள் அனைத்தும் மூடவேண்டும். மீறினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT