விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

DIN

வைகாசி மாதப் பிரதோஷம், பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது கோடைகாலம் என்பதால் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என, வனத் துறை பக்தா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மலைப்பாதையில் செல்பவா்களுக்கு குடிநீா் வசதி, மருத்துவ உதவி ஏற்படுத்தித் தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT