விருதுநகர்

சிவகாசியில் பைக் திருட்டு

DIN

சிவகாசியில் இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சிவகாசி அருகே துலுக்கன்குறிச்சியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காளிராஜ் (30). இவா் தனது இரு சக்கர வாகனத்தை சிவகாசி பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள துணிக் கடைக்கு சென்றாராம். பிறகு திரும்பி வந்து பாா்த்த போது அதைக் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT