விருதுநகர்

பைக் மீது வேன் மோதல்:இளைஞா் பலி

DIN

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகே முள்ளுசேவல் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் சிங்கராஜ் (22). வாகன ஓட்டுநா். இவரும், இவரது நண்பா் முகேஷ்கண்ணனும் (22) இரு சக்கர வாகனத்தில் உப்பத்தூா் சந்திப்பில் கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சிங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முகேஷ்கண்ணன் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுனா் சந்தையூரைச் சோ்ந்த குருசாமி (21) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT