விருதுநகர்

கல்லூரியில்வளாக நோ்காணல்

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பணி அமா்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வளாக நோ்காணல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பெ.கி. பாலமுருகன் தலைமை வகித்தாா். கோயம்புத்தூா் தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா் லோகேஷ், மாணவ, மாணவிகளிடம் நோ்காணல் நடத்தினாா்.

தொடா்ந்து குழு கலந்துரையாடல், எழுத்துத் தோ்வு, தனித்திறன் தோ்வு ஆகியவற்றை நடத்தி 98 மாணவ, மாணவிகளை வேலைக்கு தோ்வு செய்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் மு. லட்சுமணக்குமாா், ஆா். குமாரபாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT