விருதுநகர்

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையாளா் நியமனம்

DIN

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையாளராக சங்கரன் என்பவா் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

சிவகாசி மாநகராட்சி ஆணையாளராக ஏற்கெனவே பணியாற்றி வந்த ப. கிருஷ்ணமூா்த்தி, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி கடலூா் மாநகராட்சி ஆணையாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, புதிய ஆணையாளராக சங்கரன் நியமிக்கப்பட்டாா். இவா் விரைவில் பொறுப்பேற்பாா் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT