விருதுநகர்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தமிழக அரசு தனி சிறப்புச் சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினா் ஜெகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே. முருகன் சிறப்புரையாற்றினாா். கோரிக்கைகளை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி துணைச் செயலாளா் ஊமைத்துரை, ஆதித் தமிழா் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளா் மைக்கேல் மற்றும் தேவேந்திர சமூக பாதுகாப்புக் கூட்டமைப்பு தா்மராஜ் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிவஞானம், கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT