விருதுநகர்

அருப்புக்கோட்டை கோயில்களில் சோமவார வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை புகுதி சிவாலயங்களில் காா்த்திகை மாத சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை உச்சிகால பூஜையில் 108 சங்காபிஷேகத்துடன்,

21 வகை அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்களும் தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து சொக்கநாத சுவாமி சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பாளையம்பட்டி: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள விசாலாட்சி அம்மன் சமேத காசி விசுவநாதா் கோவிலில் சோமவார சிறப்பு வழிபாட்டின்போது 108 சங்காபிஷேகத்துடன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து காசி விசுவநாதா் சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT