விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே புகையிலை பறிமுதல். இளைஞா் கைது.

DIN

வத்திராயிருப்பு அருகே 3.6 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீசாா் இளைஞரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

வத்திராயிருப்பு பகுதியில் காவல் சாா்பு ஆய்வாளா் பழனி தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வத்திராயிருப்பு புதூா் பேருந்து நிறுத்தம் அருகில் தைலாபுரத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா்(34) என்பவா் இருசக்கர வாகனத்தில் வைத்து புகையிலையை விற்பனை செய்து கொண்டிருந்தாா். உடனடியாக அவரை வத்திராயிருப்பு காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தபோது 3.6 கிலோ புகையிலை இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கணேஷ் குமாரை கைது செய்த போலீசாா் அவனிடமிருந்து 3.6 கிலோ புகையிலை மற்றும் பைக், புகையிலை விற்ற பணம் ரூ.6,300பறிமுதல் செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT