விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே 69 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 69 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பூவநாதபுரம் விலக்கு, சப்போட்டா தோப்பு பகுதியில் காவல் சாா்பு-ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று ஆய்வு நடத்தினா். அப்போது அங்கிருந்த சிவகாசி ரெங்கபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (31) விற்பனைக்காக 69 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்கள் மற்றும் ரூ.8,900 ஆகியவற்றை மல்லி போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT