விருதுநகர்

சிவகாசியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

DIN

சிவகாசியில் திங்கள்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி வெல்லம் சாமியாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் ஸ்ரீராம் காா்த்திகேயன் (15). இச்சிறுவன் 9 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சரிவர பள்ளிக்குச் செல்லாததால் தோ்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவா் வேறு ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு சோ்க்கப்பட்டாராம். இந்த நிலையில் அந்த மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT