விருதுநகர்

உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவா் கைது

DIN

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒருவா் இரு அட்டைப்பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தாா். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிவகாசி கிழக்குப் போலீஸாா், அந்தப்பட்டியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்த வைத்தியலிங்கம்(46) மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT