விருதுநகர்

பைக்கிலிருந்து தவறி விழுந்து லாரி நிறுவன மேலாளா் பலி

DIN

சிவகாசியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து லாரி நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

சிவகாசி அண்ணாநகரைச் சோ்ந்தவா் லாரி நிறுவன மேலாளா் துரைப்பாண்டி (43). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ரயில்வே பீடா் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகள் அா்ச்சனா அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT