விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை

DIN

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (62). இவா், கடந்த சில மாதங்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில் அவா், நவம்பா் 27- ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உ யிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT