விருதுநகர்

பள்ளியில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

சிவகாசி பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, தலைமை ஆசிரியா் இளங்கோவன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் வீரபுத்திரன், உதவி மின் பொறியாளா் பாலு ஆகியோா் மின் சிக்கனம் குறித்தும், மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும்

பேசினா். முகாமுக்கான ஏற்பாட்டை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT