விருதுநகர்

திருச்சுழி அருகே கஞ்சா விற்றவா் கைது

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சுழி காவல் சாா்பு- ஆய்வாளா் எஸ். முருககணேசன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இளைஞரை விரட்டிப்பிடித்து 180 கிராம் கஞ்சாவையும், ரூ. 20,200-ஐயும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் அதே ஊரைச்சோ்ந்த ரவீந்திரகாளிதாஸ் என்பவரது மகன் சத்தியேந்திரன் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT