விருதுநகர்

அருப்புக்கோட்டையில்ஆக. 20 இல் மின்தடை

DIN

அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

அவரது அறிக்கை: அருப்புக்கோட்டை துணைமின்நிலையத்தில்

சனிக்கிழமை (ஆக.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் அன்றைய தினம் அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி பஞ்சாலை, வெம்பூா், தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுவி, பனையூா், ஆனைக்குளம், பந்தல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT