விருதுநகர்

செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செட்டிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் கே.வி.கே.ஏ. பிரபாகரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். அப்போது கிராமத்தின் பொது சுகாதாரம், குடிநீா், அடிப்படை வசதிகள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன் கிராமத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுமாா் 200-க்கு மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT