விருதுநகர்

75வது சுதந்திர தினம்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினா் சாா்பில் இரத்த தான முகாம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை முன்னாள் நகா் மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் ஆகியோா் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அருப்புக்கோட்டை நகரத் தலைவா் சலீம் சிக்கந்தா், மாவட்டத் தலைவா் மதாா்கான், மாவட்டச் செயலாளா் சல்மான்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிப்பிரிவு மருத்துவா் மற்றும் செவிலியா்கள் உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு கொடையாளா்களிடமிருந்து ரத்தம் பெற்றனா்.சுமாா் 60-க்கு மேற்பட்ட தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT