விருதுநகர்

திருச்சுழி அருகே கண்மாயில் 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 6 சுவாமி சிலைகள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

திருச்சுழி அருகே விடத்தகுளம் கிராம கண்மாயில் சனிக்கிழமை மாலை இளைஞா்கள் சிலா் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது நீருக்குள் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக கிராம நிா்வாக அதிகாரி மூலம் திருச்சுழி வட்டாட்சியா் சிவக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்கண்மாயில் நீருக்குள் இருந்த 6 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. அந்த சிற்பங்கள் அனைத்தும் விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT