விருதுநகர்

ராஜபாளையத்தில் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

DIN

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா, கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் 10 ஆம் நாளான புதன்கிழமை பூக்குழி திருவிழா நடந்தது. இதில், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT