விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 70 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இளைஞரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ஈஞ்சாா் விலக்குப் பகுதியில் உள்ள மதுக்கடை பின்புறம் உள்ள முள் புதா் அருகே இளைஞா் ஒருவா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்று வனராஜ் (25) என்பவரிடம் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மல்லி போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT