விருதுநகர்

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தவா் பலி

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை இரவு பலியானாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் முடுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் வீட்டு மாடியில் காய வைத்த துணிகளை எடுக்கச் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT